இந்திய வரலாற்றின் இடைக்காலம் கி.பி.(பொ.ஆ.) 7ஆம் நூற்றாண்டு முதல் (ஹர்ஷ- சாளுக்கியப் பேரரசுகளின் காலம்) 16ஆம் நூற்றாண்டில் மொகலாயப் பேரரசின் தொடக்கம் வரை எனவும், கி.பி. (பொ.ஆ.) 16ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. (பொ.ஆ) 18ஆம் நூற்றாண்டு வரை நவீன காலத்தின்…
ரோமானியப் பேரரசு கி.பி. (பொ.ஆ) -476 இல் வீழ்ச்சியடைந்தது கி.பி. (பொ.ஆ)-1453இல் கான்ஸ்டாண்டிநோபிள் நகரைத் துருக்கியர் கைப்பற்றினர். இவ்விரு முக்கிய நிகழ்வுகளுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியை வரலாற்று அறிஞர்கள் இடைக்காலம் என அழைக்கின்றனர். TNPSC group 4 a…
TNPSC group 4 and Vao | group 2 2a general studies important questions and answers TNPSC பொது அறிவியல் முக்கியமான கேள்விகள் மற்றும் விடைகள் 1. ஒலிம்பியா ஜீயஸ் கோவில் எங்கு உள்ளது? ஏதென்ஸ் 2. மகா அலெக்ஸாண்டரின் தலைமையின் கீழ் கிரேக்கர்கள் எங்கு ஒரு…
பொருளாதார, பண்பாட்டு, அறிவுசார் நோக்கில் தனிச்சிறப்பான வளர்ச்சி பெற்ற காலகட்டமாக கி.மு. (பொ.ஆ.மு). 6ஆம் நூற்றாண்டு திகழ்ந்தது. இக்காலத்தில்தான் ஏராளமான அறிஞர்கள், சிந்தனையாளர்கள், புதிய மதங்களைத் தோற்றுவித்து அக்காலகட்டத்தை வரலாற்றுச் சிறப்புமிக்கதாய்…
பழங்கற்காலம் காலம்: 20,00,000 ஆண்டுகள் முன்பு முதல் கி.மு.(பொ.ஆ.மு.) 8,000 வரை பண்பாட்டுக் கூறு : வேட்டையாடுதல், உணவுசேகரித்தல் கைக்கோடரி, வெட்டுக்கருவி இடைக்கற்காலம் காலம் : கி.மு. (பொ.ஆ.மு.) 8,000 முதல் கி.மு. (பொ.ஆ.மு.) 1,300 வரை பண்பாட்டுக் கூறு :…
மதராசபட்டினம் தமர்லா வெங்கடபதி ஆங்கிலேயருக்கு மதராசபட்டனத்தை மானியமாக வழங்கினார். இவர் சந்திரகிரியின் அரசரான வெங்கடபதி ராயலுவின் கட்டுப்பாட்டில் இருந்தார். வெங்கடபதியைத் தொடர்ந்து 1642இல் ஸ்ரீரங்கராயலு பதவிக்கு வந்தார். அவர் ஆங்கிலேயருக்கு 1645இல் ஸ…
தட்சசீலம் பண்டைய இந்திய நகரமாக இருந்த தட்சசீலம் தற்போது வடமேற்கு பாகிஸ்தானில் உள்ளது. இது ஒரு முக்கியமான தொல்பொருள் ஆராய்ச்சிப் பகுதியாகும். இதனை 1980இல் யுனெஸ்கோ , உலக பாரம்பரியத் தளமாக அறிவித்தது. சாணக்கியர் , தனது அர்த்தசாஸ்திரத்தை இப்பல்கலைக்கழ…